1622
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர். வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத...

2101
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் படகை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாம்பனில் இருந்து கடலில் ஒரு பெரிய படகு மீன்பிடித்துக...

16556
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்...

1835
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில் வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி முதியவர் ஒருவர் வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பூவைத்த...

1109
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் 4 ஆயிரத்து 96 சதுர அடி பரப்பில் வரையப்பட்டிருந்த செஸ் போர்டை ஆட்சியர் அருண...

3283
நாகை மாவட்டம் வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக விவசாயி ஒருவர், தனது பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார். வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்கு...

2996
நாகை மாவட்டம் வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக விவசாயி ஒருவர், தனது பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார். வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்க...



BIG STORY